Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவும், அதிமுகவும் மறைமுக ஒப்பந்தம்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (21:50 IST)
திமுகவும், அதிமுகவும் மறைமுக ஒப்பந்தம் செய்து கொண்டதால்தான் திமுக பேரவைக்கு வராமல் புறக்கணித்துள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். 
 
திமுக சட்டப்பேரவைக்கு வந்தால் தூத்துகுடி துப்பாக்கி சம்பவம் குறித்து கேட்க வேண்டியதிருக்கும். அதற்கு அதிமுக பதில் சொல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டிருக்கும். இதனை தவிரிக்கவே திமுக சட்டப்பேரவையை புறக்கணித்ததாகவும், தூத்துகுடியில் 13 பேர் கொல்லப்பட்டது பற்றி திமுகவும் கேட்காது, அதிமுகவும் பதில் சொல்ல வேண்டாம் என செயல்படும் வகையில் தான் இந்த புறக்கணிப்பு இருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்
 
இந்த நிலையில் வரும் திங்கள் முதல் திமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் சட்டப்பேரவையில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments