Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏன் அதிகரிக்கிறது?

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (16:51 IST)
சென்னையில் மட்டும் பாதிப்பு ஏன் அதிகரிக்கிறது என்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். 
 
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 673 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 
 
இந்நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்பு ஏன் அதிகரிக்கிறது என்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள், மற்ற மாவட்டங்களை விட சென்னையில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஊரடங்கு காலத்தை மக்கள் முறையாக கடை பிடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 
 
இதற்கு முன்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சென்னையில் மக்கள் தொகை அதிகம். சென்னையை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்து ஒன்றரைக்கோடி பேர் மக்கள் தொகை உள்ளது. நோயின் பரவல் அதிகம் என்பதால் சென்னையில் நோயைக் கட்டுபடுத்துவது சவாலான வேலைதான் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

இந்தியாவுக்கு போட்டியாக தூது குழுவை அனுப்பும் பாகிஸ்தான்… பிலாவல் பூட்டோ தான் தலைமை!

அடுத்த கட்டுரையில்
Show comments