Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு அரசு தனிக்குழுவை அனுப்புவது ஏன்? பாஜக தலைவர் கேள்வி

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (22:17 IST)
மாணவர்களை மீட்கும் பணியை மத்திய அரசு சிறப்பாக செய்துகொண்டிருக்கும்போது,  தமிழ்நாடு அரசு தனிக்குழுவை அனுப்புவது ஏன் என  தமிழக அரசுக்கு  கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.                                          
ரஷ்யா- உக்ரைன் இடையே                   இன்று தொடர்ந்து 8 வது நாளாக போர் நடந்து வருகிறது. இந்தியர்களை மீட்க மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், உக்ரையில் அதிகளவில்  உள்ள தமிழர்களை மீட்க தமிழக முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில்,  உக்ரைனில் மெற்குப் பகுதியில் உள்ள மாணவர்களை ரஷ்ய எல்லை வழியாக அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழ் நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.   உக்ரைனில் தவிக்கும் மாணவர்களை மீட்கும் பணியை மத்திய அரசு சிறப்பாக செய்துகொண்டிருக்கும்போது,  தமிழ்நாடு அரசு தனிக்குழுவை அனுப்புவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.                                                                               

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments