Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த கனிமொழி: கண்ணீரில் காதல் கணவன்!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (12:33 IST)
மதுரையில் ஜிம் பயற்சியாளருடன் ஓட்டம் பிடித்த மனைவியை மீட்டு தருமாறு காதல் கணவன் கோரிக்கை. 
 
மதுரையை சேர்ந்த ராஜேஷ் ஊன்று வருடங்களுக்கு முன்னர் கனிமொழி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். விமான நிலையத்தில் பணியாற்றி வரும் இவருக்கு குழந்தையும் இல்லை. மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றதில் கனிமொழி வயிற்றில் நீர்கட்டி இருப்பதால் சிக்கல் உள்ளது என கூறி உடற்பயிற்சியில்  நீர்கட்டியை கரைக்க பரிந்துரைத்துள்ளனர். 
 
இதனால் ஜிம்மில் சேர்ந்த கனிமொழிக்கு இம் உரிமையாளர் யோகேஷ் கண்ணன் பயிற்சி கொடுத்துள்ளார். பயிற்சியில் துவங்கிய பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது குறித்து ஒரு கட்டத்தில் ராஜேகிற்கு தெரியவர கனிமொழியை கண்டித்துள்ளார். கனிமொழி இது குறித்து கள்ளக்காதலனிடம் கூறியுள்ளார். 
 
உடனே அவனும் வீடு புகுந்து ராஜேஷை அடித்து இருவரும் ஓட்டம் பிடித்துள்ளான். தற்போடு இது குறித்து ராஜேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்து தனது காதல் மனைவிக்காக காத்துகிடக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments