Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 பேரை காலால் மிதித்தே கொன்ற காட்டு யானை: மக்கள் பீதி

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (13:27 IST)
கோவையில் 2 பேரை காட்டு யானை ஒன்று தும்பிக்கையால் அடித்தும் காலால் மிதித்தும் கொன்ற செய்தி பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

கோவை பன்னிமடை சஞ்சீவ் நகரை சேர்ந்த டிரைவர் கணேசன், என்பவரை ஒரு காட்டுயானை அடித்து கொன்றது. இதையடுத்து நேற்று இரவு தொப்பம்பட்டி என்னும் பகுதியில் மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு கல்லூரி வழியாக இறங்கியுள்ளது காட்டு யானை. அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் பிரேம் கார்த்திக் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை நோக்கி காட்டு யானை ஓடி வந்தது. இதை பார்த்த இருவரும் ஓட்டம் பிடித்தனர்.

ஆவேசமாக துரத்தி வந்த யானை, பிரேம் கார்த்திக்கை துதிக்கையால் சுழற்றி காலில் போட்டு மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே பிராம் உயிரிழந்தார். விக்னேஷ் தப்பித்து ஓடிவிட்டார்.

இரண்டு நாட்களில் இரண்டு பேரை யானை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments