Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் வருவதால்.....மதுபான விற்பனை குறைப்பு - தேர்தல் ஆணையம் அதிரடி

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (18:15 IST)
ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலிலுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே மதுபானக் கடையில் விற்பனை நேரத்தைக் குறைத்து தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று மதுபான விற்பனைக்கு கட்டுப்பாட்டுகள் விதித்துள்ளனர்.

அதில் புதுச்சேரி மாநிலத்தில்  தனிநபருக்கு 9 லிட்டர் பீர், 4.5 லிட்டர் பிராந்தி, 4 லிட்டர் சாராயம் விற்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

1500 ரூபாய்க்கு சந்தேகப்பட்டு 6 மணி நேரம் விசாரணை! மாணவி தற்கொலை! - கோவையில் அதிர்ச்சி!

தற்காப்புக்காக இந்துக்கள் ஆயுதம் வைத்து கொள்ளுங்கள்: பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments