Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐகோர்ட்டு மதுரை கிளையில் முதல் பெண் சோப்தார்.

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (17:03 IST)
ஐகோர்ட்டு மதுரை கிளையில் முதல் பெண் சோப்தார்.
மதுரை ஐகோர்ட்டு கிளையில் முதல் முதலாக சோப்தார் பணியில் பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
இதுவரை தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் ஆண்கள் மட்டுமே சோப்தார் பணியில் இருந்து வரும் நிலையில் முதல் முறையாக மதுரை ஐகோர்ட்டில் பெண் சோப்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
நீதிபதி அருகே செங்கோல் ஏந்தி நி|ற்கும் சோப்தார்பணியில் ஆண்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில் சோப்தார்  சீருடையில் பெண் நியமனம் செய்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 
மதுரை ஐகோர்ட் கிளையில் சோப்தார் பணியில்  லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments