Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினிடம் விருதுகளை எடுத்துகொடுத்த பெண்ணுக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (10:35 IST)
தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட விருது வழங்கும் நிகழ்வில் விருதுகளை எடுத்துக் கொடுத்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தேசிய மருத்துவர்கள் தினம் நேற்று முன் தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது சென்னை எம் ஜி ஆர் பல்கலைக்கழகத்தில் நடந்த மருத்துவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் விருதுகள் வழங்க, அந்த விருதுகளை எடுத்துக்கொடுத்த அரசு பெண் அதிகாரிக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலுக்கு முன் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூடு.. 3 இந்தியர்கள் பலி..!

இந்தியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான் ராணுவம்..!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்: பிரதமர் மோடி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்..!

ஆபரேசன் சிந்தூர் எதிரொலி: இந்திய விமான சேவைகள் ரத்து.. முழு விவரங்கள்..!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி.. நீதி நிலைநாட்டப்பட்டது: இந்திய ராணுவம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments