Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவன் சொன்ன ஒரு வார்த்தை – தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொன்ற மனைவிக்கு ஆயுள்தண்டனை!

Webdunia
ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (08:34 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் தன்னையும் தனது மகனையும் கொடுமைப்படுத்திய கணவனைக் கொலை செய்த கணவனைக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பட்டபிரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ். இவருக்கு கௌரி என்ற மனைவியும் ஆகாஷ் என்ற ஒரு வயது மகனும் உள்ளனர். மது அடிமையான ராஜ் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்துத் தொல்லை தந்துள்ளார். மேலும் ஆகாஷ் தன்க்குப் பிறக்கவில்லை எனக் கூறி கௌரியை சித்ரவதை செய்துள்ளார்.

இது சம்மந்தமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல தொல்லை கொடுத்த ராஜுவை கௌரி அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து தலைமறைவாகப் போலிஸார் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இந்த கொலை சம்மந்தமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த வழக்கில் கௌரிக்கு இப்போது ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது திருவள்ளூர் நீதிமன்றம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments