Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்டாக் வீடியோவில் தலித் பெண்களை மோசமாக திட்டிய பெண் கைது !

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (08:19 IST)
டிக்டாக் செயலியில் தலித் சமூக பெண்கள் பற்றி தவறான வார்த்தைகளில் பேசிய பெண் கைது வழக்கறிஞரின் ஒருவரின் புகாரை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த டி சுதா என்பவர் டிக்டாக்கில் அடிக்கடி வீடியோ வெளியிடுபவர். இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தனது சமூகத்தை உயர்வாகப் பேசியும் தலித் பெண்களைப் பற்றித் தரக்குறைவாகவும், அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மோசமாக விமர்சித்தும் இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து மணிகண்டன் என்ற வழக்கறிஞர் கொடுத்த புகாரின் படி அந்தப் பெண் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்திக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: நேரில் ஆஜராக உத்தரவு..!

சென்னை வந்த விமானம் மீது விழுந்த லேசர் லைட்.. நிலைகுலைந்த விமானி.. அதிர்ச்சி தகவல்..!

வெள்ளத்தால் கரைந்த மொத்த உப்பு.. ஒரு கிலோ ரூ.145க்கு விற்பனை.. அண்டை நாட்டுக்கு கைகொடுத்த இந்தியா..!

இந்தியாவின் முதல் எதிரி பாகிஸ்தான் இல்லையாம்! எந்த நாடு தெரியுமா? - அமெரிக்க புலனாய்வு அமைப்பு ரிப்போர்ட்!

இன்று 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்..?

அடுத்த கட்டுரையில்
Show comments