Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் ஆராய்ச்சி செய்து பழக வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (19:02 IST)
வரும் நாடாளுமன்ற சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் அதிமுக மெகா கூட்டணியில் தேமுதிக, பாஜக, தமாகா, பாமக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன .
சமீபத்தில் பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் மீதான வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது. 
 
இதுகுறித்து தேமுதிக பொருளாளர் கூறியுள்ளதாவது:
 
''தமிழகத்தில் பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தில் யாராக இருந்தாலும் உட்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும். பெண்கள் யாரிடம் பழகினாலும் ஆராய்ந்து பழக வேண்டும். இந்த வழக்கு சிபிஐக்கு மாறினாலும் கூட குற்றவாளிகள் மீது அதிக தண்டனை வழங்க வேண்டும். தற்போது சமூல வலைதளம் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றன.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்