Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி: அதிர்ச்சி காரணம்

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:39 IST)
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி: அதிர்ச்சி காரணம்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததையடுத்து காவல்துறையினர் அவரை காப்பாற்றியுள்ளனர்
 
 தனது 16 வயது மகளை அந்த பகுதியில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் மகன் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நபரை கைது செய்ய வேண்டும் என்றும் சிறுமியின் தாயார் புகார் அளித்தார் 
 
இந்த புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து அவர் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தார். இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த காவல்துறையினர் அவரை காப்பாற்றி சமாதானப்படுத்தினார் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்