Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈஐடி பாரி சக்கரை ஆலையில் இரண்டாவது நாளாக தொழிலாளர்கள் போராட்டம்

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (23:37 IST)
புகலூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஈஐடி பாரி சக்கரை ஆலையில் இரண்டாவது நாளாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
 
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் ஈஐடி பாதையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொழிற்சாலை வளாகத்திற்கு உள்ள அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மீண்டும் பணிக்கு வந்த தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து தொழிற்சாலைக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகின்றனர்.
 
இன்று மாலை சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் ஈஐடி பாரி ஆலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments