Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிகப்பெரிய முருகன் சிலைக்கு குடமுழுக்கு! – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

Muthumalai murugan
Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (11:06 IST)
சேலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு இன்று குடமுழுக்கு செய்யப்பட்டது.

மலேசியா முருகன் கோவிலில் உள்ள 140 அடி உயர முருகன் சிலைதான் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலையாக இருந்து வந்தது. இந்த சிலையை திருவாரூரை சேர்ந்த தியாகராஜன் ஸ்தபதி குழுவினர் மலேசியாவில் உருவாக்கி தந்தனர்.

இந்நிலையில் தங்களது சாதனையை தாங்களே முறியடிக்கும் விதமாக சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் 146 அடி கொண்ட முத்துமலை முருகன் சிலையை உருவாக்கியுள்ளனர். முத்துமலை முருகன் சிலைக்கு இன்று குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடமுழுக்கு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெட்கமே இல்லாத பாகிஸ்தான்.. ராணுவ தலைவருக்கு கொடுத்த போட்டோஷாப் பரிசு..!

புதின் ஒரு பைத்தியம்.. ஜெலன்ஸ்கி சொல்பேச்சு கேட்க மாட்டார்: டிரம்ப் புலம்பல்..!

முகமது யூனுஸை விரைவில் விரட்டுவேன்: பங்களாதேஷ் ராணுவத் தலைவர் அதிரடி

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு.. ராஜ்யசபா எம்பி ஆகிறாரா கமல்ஹாசன்..!

சடன் ப்ரேக் போட்ட டிரைவர்.. தவறி விழுந்த கண்டக்டர் பரிதாப பலி! - மதுரையில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments