Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பானி பூரியில் புழு… வட மாநில இளைஞரை தாக்கிய மக்கள்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (11:09 IST)
அம்பத்தூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கெட்டுப்போன உருளைக்கிழங்கில் புழு ஒன்று கிடந்துள்ளது.

தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் இருந்து சிறு நகரங்கள் வரை வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பானிபூரி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் இது போல ஒரு இளைஞரிடம் மக்கள் பானி பூரி வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

அப்போது ஒரு பானிபூரியில் வைக்கப்பட்டு இருந்த உருளைக் கிழங்கில் புழு ஒன்று காணப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமானவர்கள் அந்த இளைஞரைத் தாக்கியுள்ளனர். ஆனால் கடைக்கு அவர் முதலாளி இல்லை என்பதும் வேலைக்குதான் இருக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments