Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் டி செல்வராஜ் மறைவு - கலைஞர்கள் இரங்கல் !

Webdunia
சனி, 21 டிசம்பர் 2019 (11:52 IST)
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான டி செல்வராஜ் நேற்று மாலை அவரது இல்லத்தில் மறைந்தார்.
 

திருநெல்வேலியில் பிறந்த எழுத்தாளர் டி செல்வராஜ் வழக்கறிஞராக பணியாற்றியவர். இவர் மூலதனம் மலரும் சருகும் அக்னிகுண்டம் தேநீர் மற்றும் தோல் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவரது தேனீர் நாவல் இயக்குனர் ஜெயபாரதி அவர்களால் ஊமை ஜனங்கள் என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இவரது தோல் நாவலுக்காக இவருக்கு சாகித்ய அகாடமி விருதும் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தை தோற்றுவித்தவர்களுள் இவரும் ஒருவர்.  வயது மூப்பு காரணமாக சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்த இவர் நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.  அவரது மறைவிற்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

தமிழ்நாட்டில் 8 கோடி பேரில் 5.6 கோடி முத்ரா கடன் எப்படி சாத்தியம்? பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

பலாத்காரம் செய்யும்போது சிரிக்கணும்.. ப்ரஜ்வல் ரேவண்ணாவின் சைக்கோ டார்ச்சர்! - குற்றப்பத்திரிக்கையில் பகீர் சம்பவம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜி தான்: டாக்டர் அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments