Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பாம்புகளை வைத்து நடனம்.. இளைஞரை கைது செய்த போலீஸ்..!

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (15:36 IST)
கோவில் திருவிழாவின் போது பாம்புகளை வைத்து ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்திய இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி என்ற பகுதியில் உள்ள கோவில் திருவிழா சமீபத்தில் நடந்தது. இந்த திருவிழாவுக்காக ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் பாம்புகளை வைத்து நடனமாடினார்.
 
அவர் தனது இரண்டு கையில் இரண்டு படம் எடுக்கும் பாம்பை வைத்துக்கொண்டு நடனமாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து அவரை வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.  
 
மேலும் பாம்புகளை வைத்து ஆபத்தான முறையில் நடனமாடிய அவருக்கு அந்த பகுதியைச் சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

பகல்ஹாம் தாக்குதல் மத்திய அரசின் திட்டம் தான்.. யூடியூபில் அவதூறு பரப்பியவர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments