Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் … போக்சோ சட்டத்தில் கைது!

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (10:31 IST)
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் பகுதியில் விஜய் என்ற 20 வயது இளைஞர் 13 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

விருத்தாசலம் அருகே ஆலடி என்ற பகுதியைச் சேர்ந்தவர் விஜய். 20 வயதாகும் இவர் தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 13வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் ஆலடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து விஜய் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நில கையகப்படுத்த ஒப்புதல்..!

பெஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் பலியான கடற்படை அதிகாரி..!

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

அடுத்த கட்டுரையில்