Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனம் என்பதும் அகந்தையும் - ரமண‌ர்

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (17:20 IST)
மனம் எப்போதும் ஒரு தூல வடிவை அனுசரித்து நிற்கும். தனியே நில்லாது. மனமே சூட்சும சரீரம் என்றும் ஜீவன் என்றும் சொல்லப்படுகிறது.    



நினைத்தல், நிச்சயித்தல் என்பன மனதின் தர்மங்கள். இதுவே இந்திரியங்களுக்குக் கண்போன்ற இடம். இந்திரியங்கள் வெளியே இருப்பதால் "புறக்கரணம்" என்றும், மனம் உள்ளே இருப்பதால் "அகக்கரணம்" என்றும் அறியப்படுகின்றன.

எண்ணங்களின் குவியலே மனம். அகந்தை இல்லாமல் மனம் இருக்க முடியாது. ஆகவே எல்லா எண்ணங்களிலும் அகந்தை இருக்கிறது.
வலிமையாகச் சிந்திக்கும் போதுதான் மனம் வலிமை பெறுகிறது என்பது பொதுவான எண்ணம். ஆனால் எண்ணங்களிலிருந்து விடுதலைப்பட்ட மனமே வலிமையானது.

மனம் அலைபாயும் போது, சக்தி எண்ணத்தினால் சிதறிப் போய் பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும்போது சக்தி சேமிக்கப்படுகிறது, மனம் வலிமை பெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருக்கழுக்குன்றம் தலத்தில் உள்ள 12 தீர்த்தங்களின் முக்கியத்துவம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு வீட்டில் மகிழ்ச்சி பெருகும்!– இன்றைய ராசி பலன்கள்(26.08.2024)!

இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நட்புகள் மகிழ்ச்சியை அளிக்கும்!– இன்றைய ராசி பலன்கள்(25.08.2024)!

வரும் திங்கள் அன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்.. கிருஷ்ணன் பிறந்த நாளில் என்ன செய்ய வேண்டும்..!

இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும், சுபிக்‌ஷமும் உண்டாகும்!– இன்றைய ராசி பலன்கள்(24.08.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments