Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்கு ஆதரவாக பதிவிட்ட ராகுல் காந்தி!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (18:07 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் குடும்பத்தினரை மிரட்டும் விதமாக சிலர் பேசிவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் மிக மோசமாக விளையாடி பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகளிடம் தோற்றுள்ளது. இந்நிலையில் சிலர் கேப்டன் கோலியை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் கோலியின் மகள் மற்றும் மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோரை மிரட்டும் விதமாக பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ‘பிரியமான விராட், அவர்கள் எல்லாம் வன்மத்தால் நிறைந்தவர்கள். ஏனென்றால் அவர்களுக்கு யாருமே அன்பைத் தந்ததில்லை. அவர்களை மன்னிப்போம். அணியைக் காப்பாற்றுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments