Webdunia - Bharat's app for daily news and videos

Install App

152 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடும் பாகிஸ்தான்!

Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (21:42 IST)
152 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடும் பாகிஸ்தான்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு இந்தியா 152 ரன்கள் இலக்கு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. விராத் கோஹ்லி 57 ரன்களும் ரிஷப் பண்ட் 39ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் 152 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் பாகிஸ்தான் அணி இரண்டு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments