Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் கொடுத்த இலக்கு!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (15:22 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
பாகிஸ்தான் அணி தனது முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தாலும் அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சுதாரித்து ஆடியதால் ரன் விகிதம் அதிகரித்தது
 
குறிப்பாக மசூத் மற்றும் அகமது ஆகியோர் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தனர் 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159  ரன்கள் எடுத்துள்ளது இதனையடுத்து இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் 160 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments