Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 276 ரன்கள் இலக்கு!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (19:24 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனை அடுத்து இதில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சாரித் அஸ்லாங்கா 65 ரன்களும் அவிஷ்கா பெர்னாண்டோ 50 ரன்களும், சாமிகா கருணாரத்னே 44 ரன்களும் எடுத்துள்ளனர். இந்திய அணியை பொறுத்தவரை புவனேஷ் குமார் மற்றும் சாஹல் தலா 3 விக்கெட்டுகளையும் தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்திய அணி தற்போது 276 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது என்பதும், பிரிதிவ் ஷா மற்றும் கேப்டன் தவான் களமிறங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதெழுந்த சூதாட்டப் புகார்!

ரெய்னா இப்போது சி எஸ் கே அணிக்குக் கேப்டனாக இருந்திருக்க வேண்டும்- முன்னாள் வீரர் கருத்து!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கும் டிராவிட்டுக்கும் இடையில் மோதலா?

சிஎஸ்கே அணி வீரரின் தந்தை காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

உங்களை இந்திய ஜெர்ஸியில் பார்க்க ஆசைப்படுகிறேன்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்!

அடுத்த கட்டுரையில்
Show comments