Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2-வது டி-20 போட்டி: இந்திய கிரிக்கெட் அணி பந்து வீச்சு தேர்வு

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (19:15 IST)
இன்றைய இரண்டாவது டி-20 போட்டியில், இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது.

கடந்த 3 ஆம் தேதி  நடந்த போட்டடியில்  20 ஓவர்கள் முடிவில்5 விக்கெட் இழப்பிற்கு  இந்திய அணி 162 ரன்கள் அடித்து, இலங்கைக்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர், இலக்கை   நோக்கி விளையாடிய இலங்கையை  வீழ்த்தி 3  ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்று 3 க்கு1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


ALSO READ: T-20 முதல் போட்டி- இலங்கையை வீழ்த்தி இந்திய அணி திரில் வெற்றி!
 
இந்த நிலையில், இன்றைய இரண்டாவது டொ2- போட்டியில்,  ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

சனகா தலைமையிலான இலங்கை அணி  முதலில் பேட்டிங் செய்யும் நிலையில்,, நிசங்கா, மெண்டிஸ் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments