Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி அணி இன்றோடு முடிந்துவிடும்… முன்னணி வர்ணனையாளர் கருத்து!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (16:25 IST)
இன்று நடக்கும் எலிமினேட்டர் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணிதான் வெற்றி பெறும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று எலிமினேட்டர் இரண்டாவது சுற்று போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி டெல்லி அணியுடன் மோத உள்ளது என்பதும் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிகள் சென்னை அணியுடன் மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி பற்றி பேசியுள்ள முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ‘இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெறும். டெல்லி இன்றோடு நடையைக் கட்டும். இன்றோடு விடைபெற வேண்டியதுதான்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments