Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல வருடங்களுக்கு பின் சென்னையில் மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டி!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (11:59 IST)
பல வருடங்களுக்குப் பின்னர் சென்னையில் மீண்டும் மகளிர் டென்னிஸ் போட்டி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
சென்னையில் இம்மாதம் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க இருக்கும் நிலையில் தற்போது சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நீண்ட காலத்திற்கு பிறகு சென்னையில் மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் செப்டம்பர் 12 முதல் 18ம் தேதி வரை நடக்கும் என்றும் இந்த தொடரில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஒற்றையர் பிரிவில் பட்டம் பெறும் வீராங்கனைகளுக்கு 26 லட்சம் பரிசுடன் 250 தரவரிசை புள்ளிகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பிறகு பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி தற்போது சென்னையில் நடைபெறுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments