Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (20:24 IST)
24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. 
 
லாகூரில் கடந்த 21ஆம் தேதி ஆரம்பித்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
24 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் மண்ணில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வென்றதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments