Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த போட்டியில் களமிறங்குவாரா அர்ஜுன் டெண்டுல்கர்?

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (15:04 IST)
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்ப விலையான 20 லட்சத்துக்கே ஏலம் எடுத்தது. ஆனால் நேற்று நடந்த முதல் போட்டியில் அவர் களமிறக்கப்படவில்லை.

ஆனால் இனிவரும் போட்டிகளில் அவருக்கு வாய்ப்புக் கொடுத்து அவரின் திறமைகள் பரிசோதித்து பார்க்கப்படும் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் கடைசி போட்டிகளில் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்க முடியாது என்பதே காரணம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments