Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை : டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (19:33 IST)
ஆசிய கோப்பை இறுதிக்கட்டத்தை  நெருங்கியுள்ள நிலையில், இன்றைய சூப்பர் 4 போட்டியில் ஆஃப்கானிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது.

இதற்கு முன், பாகிஸ்தான்,  ஆஃப்கானை வெற்றிக் கொண்ட போதிலும், பாகிஸ்தானிடம் போராடித் தோற்றது,  நேற்று முன் தினம் நடந்த இலங்கைக்கு எதிரான  போட்டியிலும் இந்தியா கடைசி ஓவரில்தோற்றது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் மொகமத் நாமி தலைமையிலான ஆஃப்கான் அணியை கே.ஏல்.ராகுல்  தலைமையிலான இந்திய அணி எதிர்கொள்கிறது. ஆஃப்கான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

எனவே முதலி இந்தியா பேட்டிங் செய்கிறது. கே.எல்.ராகுலும், விராட் கோலியும் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments