Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (14:29 IST)
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்தது. 
 
இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து 66 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ள நிலையில் இந்திய அணி கண்டிப்பாக சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments