Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை இறுதி போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (19:07 IST)
ஆசிய கோப்பை இறுதி போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு
கடந்த சில நாட்களாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நடைபெறுகிறது
 
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இலங்கை அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை வெல்லும் அணியாக கருதப்படும் என்பதால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் இடையே விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments