Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வினுக்கு கேப்டன் பதவியா? பஞ்சாப் பரிசீலனை

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (04:18 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வின் தொடர்வார் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடைய இடத்தை ஹர்பஜன்சிங் பிடித்துவிட்டதால், பஞ்சாப் அணி அஸ்வினை அள்ளி கொண்டு சென்றது. இதனால் தமிழக ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது பஞ்சாப் அணியின் கேப்டன் போட்டியில் அஸ்வின், யுவராஜ் சிங், ராகுல் மற்றும் ஃபின்ச் அகியோர் இருந்தாலும், அஸ்வினுக்கு கேப்டனாகும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

கேப்டன் பதவிக்காகவே அஸ்வினை ரூ.7.6கோடி கொடுத்து பஞ்சாப் அணி எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பஞ்சாப் அணியின் பெயரும் மாற்றப்பட்டவுள்ளதகவும் தெரிகிறது. புதிய பெயர், புதிய கேப்டனுடன் பஞ்சாப் அணி புத்துணர்ச்சியுடன் களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

நான் போகாத ப்ளே ஆஃப்கு யாரும் போக விட மாட்டேன்! - லக்னோவை பழிவாங்கிய சன்ரைசர்ஸ்!

டெஸ்ட் போலவே டி 20 கிரிக்கெட்டை ஆடமுடியும்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சேவாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments