Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 விக்கெட், 219 ரன்கள்: கடைசி நாளில் ஆஸ்திரேலியாவின் இலக்கு

Webdunia
ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (17:01 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 6ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கிய நிலையில் சற்றுமுன் 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலியா வெற்றி பெற இந்திய அணி 323 ரன்கள் இலக்கு கொடுத்த நிலையில் 4வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 6 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 219 ரன்கள் எடுக்க வேண்டும்

இன்றைய ஆட்டத்தில் ஷமி மற்றும் அஸ்வின் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர். நாளைய இறுதி நாள் ஆட்டத்தில் ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments