Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியை கண்டால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயம்: சொல்வது யார் தெரியுமா??

Webdunia
புதன், 4 அக்டோபர் 2017 (16:24 IST)
இந்திய அணிக்கு எதிராக விளையாடும் போது ஆஸ்திரேலியா வீரர்கள் பயப்படுவதாக ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.


 
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றியது. அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
 
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் டேவிட் சாகேர் இந்தியாவிற்கு எதிராக விளையாடும்போது ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறியதாவது, செய்ய முடியாத சில விஷயங்களை செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுகிறார்கள். வீரர்கள் அதிக அளவில் சுதந்திரத்துடன் விளையாட முயற்சி செய்து வருகிறோம் என கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments