Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: குஜராத், பெங்களூர் அணிகள் வெற்றி

Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (23:29 IST)
ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று  வரும் புரோ கபடி போட்டிகளின் இந்த ஆண்டு போட்டிகள் கடந்த 10 வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் வெற்றி பெற்றன.

முதல் ஆட்டத்தில் குஜராத் அணி, ஹரியானா அணியுடன் மோதியது. இந்த போட்டியின் பெரும்பான்மையான நேரங்களில் குஜராத் அணியின் கை ஓங்கியிருந்த நிலையில் குஜராத் அணி 47-37 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

அதேபோல் பெங்களூரு மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பெங்களூரு அணி 37-24 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

நாளை தெலுங்கு டைட்டன்ஸ் அணி பாட்னாவுடனும், புனே அணி ஜெய்ப்பூர் அணியுடனும் மோதவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

டெஸ்ட் கிரிக்கெட் சதம்.. தோனியை சமன் செய்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments