Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் திடீர் ஓய்வு அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (11:41 IST)
வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் திடீர் ஓய்வு அறிவிப்பு!
வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் திடீரென டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் தமீம் இக்பால். இவர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
 
மேற்கிந்திய அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 3 - 0 என்ற கணக்கில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து இந்த தொடரின் நாயகன் வங்கதேச கேப்டன் தமிம் இக்பாலுக்கு விருது வழங்கப்பட்டது
 
இந்த நிலையில் இந்த மகிழ்ச்சியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அனைவருக்கும் நன்றி என்றும் அறிவித்துள்ளார். இருப்பினும்  ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வீரரின் பெருமையைக் கோப்பைகள் தீர்மானிக்காது- கோலிக்கு ஆதரவாக சேவாக் கருத்து!

இந்திய டெஸ்ட் அணிக்குப் புதியக் கேப்டன்… ரோஹித் ஷர்மாவை நீக்க பிசிசிஐ முடிவு!

இன்று சிஎஸ்கே - கேகேஆர் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

மூடப்பட்ட தரம்சாலா ஏர்போர்ட்! ஐபிஎல் நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்! நிறுத்தப்படுமா ஐபிஎல் சீசன்?

சிறப்பாக விளையாடினால் 45 வயது வரை கூட விளையாடலாம்… கோலி, ரோஹித் குறித்த கேள்விக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments