Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு பி.சி.சி.ஐ கூட்டத்தில் ஒப்புதல்: விரைவில் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (19:09 IST)
மகளிர் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு பி.சி.சி.ஐ கூட்டத்தில் ஒப்புதல்: விரைவில் தேதி அறிவிப்பு!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 15 ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின 
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விரைவில் மகளிர் ஐபிஎல் தொடர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுவதை அடுத்து மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments