Webdunia - Bharat's app for daily news and videos

Install App

400க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்காத பிசிசிஐ!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:38 IST)
பிசிசிஐ உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்கும் நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கு இன்னும் ஊதியம் வழங்கவில்லை என சொல்லப்படுகிறது.

கொரோனா காரணமாக இந்தியாவில் நடக்கும் உள்நாட்டு போட்டிகளான ரஞ்சி உள்ளிட்ட தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அதில் பங்கேற்க இருந்த ஊழியர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் விஜய் ஹசாரே கோப்பை தொடர் நடந்து முடிந்தது.

அதில் பணிபுரிந்த 400க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கு 2 மாதங்களுக்கும் மேலாக இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. வழக்கமாக 3 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்படும் நிலையில் இந்த முறை 2 மாதமாகியுள்ளது அதிகாரிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments