Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேத்தன் சர்மா ராஜினாமா எதிரொலி: பிசிசிஐ தேர்வுக்குழுவின் இடைக்காலத் தலைவர் இவரா?

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (17:42 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த சேத்தன் சர்மா ராஜினாமா செய்து விட்டதை அடுத்து தேர்வு குழுவின் இடைக்கால தலைவராக சிவசுந்தர் தாஸ் நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிசிசிஐ தேர்வு குழு தலைவர் பதவியை சேத்தன் சர்மா ராஜினாமா செய்த நிலையில் இடைக்கால தலைவராக சிவசுந்தர் தாஸ் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஸ்டார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது’.. 14 வயது இளம் வீரருக்கு சேவாக்கின் அட்வைஸ்!

டி 20 போட்டிகளில் இன்னொரு மைல்கல்… இன்றைய போட்டியில் தோனி படைக்கப் போகும் சாதனை!

‘கோலி சீக்கிரமாகவே ஓய்வை அறிவித்துவிட்டார்’… முன்னாள் வீரரின் கருத்து!

என் தேசப்பற்றை சோதிக்கிறீங்களா? பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ராவுக்கு நடந்த சோகம்!

முதல்ல IPL கோப்பை வென்ற நாள் இது.. அதே வேகம் இன்னைக்கு இருக்குமா? - SRH உடன் மோதும் CSK!

அடுத்த கட்டுரையில்
Show comments