Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலுவலகத்தை இழுத்து மூடிய பிசிசிஐ – ஐபிஎல் அப்டேட் எப்போது ?

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (16:13 IST)
மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தை கொரோனா வைரஸ் பீதி காரணமாக இழுத்து மூடப்பட்டுள்ளது.

இன்று உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு சொல் உண்டென்றால் கொரோனாதான். கண்ணுக்கே தெரியாத ஒரு வைரஸ் இதுவரை 5200 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளது. மேலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 வரைத் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு கண்டிப்பாக தொடங்குமா என்பதும் தெரியவில்லை. இந்நிலையில் மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

பிசிசிஐ அலுவலகம் உள்ள மகாரஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments