Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி – 25000 பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க கோரிக்கை!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (11:10 IST)
டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடக்க உள்ளது.

ஐக்கிய அரபுகள் நாடுகளில் கடந்த ஆண்டே நடக்க வேண்டிய டி 20 உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளது. அதில் பங்கேற்கும் அணிகளின் வீரர்கள் பட்டியல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இலங்கை அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டிகள் நடக்கும் மூன்று மைதானங்களிலும் கொரோனா தொற்றை அடிப்படையாகக் கொண்டே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். துபாயில் நடக்கும் இறுதி போட்டியைக் காண குறைந்தது 20000 பார்வையாளர்களையாவது அனுமதிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் ஐக்கிய அரபுகள் அமீரகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேபிள் டாப்பர்ஸ் மோதல்.. இன்று பரபரப்பான 2 போட்டிகள்! MI vs LSG மற்றும் RCB vs DC போட்டி எப்படி இருக்கும்?

பஞ்சாப் - கொல்கத்தா போட்டி மழையால் ரத்து.. தலா ஒரு புள்ளி கொடுத்தபின் புள்ளி பட்டியல் நிலவரம் என்ன?

சி எஸ் கே ப்ளேயர் என்றால் அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்.. ஆனால்? – ரெய்னா வேதனை!

ஏலத்தின்போது வீரர்களை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டோம்: சிஎஸ்கே பயிற்சியாளர்..!

சி எஸ் கே அணியில் அடுத்த சீசனில் 70 சதவீதம் பேர் நீக்கப்படுவார்கள்.. முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments