Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: உபி, பெங்கால் அணிகள் வெற்றி

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (22:29 IST)
2018ஆம் ஆண்டுக்கான புரோ கபடி போட்டி தொடரின் லீக் போட்டிகள் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் உபி அணியும், பெங்கால் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

இன்றைய முதல் போட்டியில் உபி அணியும் மும்பை அணியும் மோதியது. இந்த போட்டி ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருந்தாலும் இறுதியில் சில நிமிடங்கள் போட்டி உபி அணியின் கட்டுப்பாட்டுக்கு வந்ததால் 34-32 என்ற புள்ளிகள்  கணக்கில் உபி அணி வெற்றி பெற்றது.

அதேபோல் இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் பெங்கால் அணி, பாட்னா அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பெங்கால் அணி ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்ததால் 39-23 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை எளிதில் தோற்கடித்தது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் –அஸ்வின் சொல்லும் காரணம்!

ஆர் சி பி அணிக்கு மேலும் பின்னடைவு… ரஜத் படிதார் விளையாடுவதில் சிக்கல்!

ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது ‘அதெல்லாம்’ இருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments