Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டி: தமிழக வீராங்கனை வெற்றி!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (07:46 IST)
ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டி: தமிழக வீராங்கனை வெற்றி!
ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி வாள்வீச்சு போட்டியில் முதல் சுற்றில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்
 
ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் சென்றுள்ளனர் என்பது தெரிந்ததே. இவர்களில் பவானிதேவி இன்று வாள்வீச்சு போட்டியில் கலந்து கொண்டார். அவர் துனிஷிய நாட்டு வீராங்கனையுடன் மோதிய நிலையில் 15-3 என்ற புள்ளி கணக்கில் துனிசிய நாட்டு வீராங்கனையை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அடுத்த சுற்று இன்னும் சில மணிநேரங்களில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள தமிழக வீராங்கனை பவானிதேவி வாழ்த்துக்கள் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அடுத்தடுத்த சுற்றுகளில் வென்று பதக்கத்தை வெல்ல வேண்டும் என்று பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments