Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குத்துச்சண்டை - வெண்கலம் வென்றார் லவ்லினா

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (11:42 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா. 

 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக மல்யுத்தத்தில் இரு இந்திய வீரர்கள் காலிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.
 
இதனைத்தொடர்ந்து தற்போது இந்தியாவுக்கு அடுத்த பதக்கம் கிடைத்துள்ளது. ஆம், குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா. மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடை பிரிவின் அரையிறுதியில் தோல்வியடைந்ததால் வெண்கலம் வென்றார் லவ்லினா. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி.!!

கே எல் ராகுல் மீது நம்பிக்கை இருக்கிறது.. கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்! இன்னிங்ஸ் வெற்றி..!

194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

‘முழு உடல்தகுதியும் பெற்ற பின்னரே அணிக்குள் வருவேன்’… முகமது ஷமி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments