Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வென்றது சேப்பாக் அணி

Webdunia
வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (23:09 IST)
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சேப்பாக் மற்றும் திண்டுக்கல் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் சேப்பாக் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. சேப்பாக் அணி இந்த கோப்பையை இரண்டாவது முறையாக பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்:
 
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: 126/8  20 ஓவர்கள்
 
சசிதேவ்: 44 ரன்கள்
எம்.அஸ்வின்: 28 ரன்கள்
காந்தி: 22 ரன்கள்
சுஷில்: 21 ரன்கள்
 
திண்டுக்கல் டிராகன்ஸ்: 114/9 20 ஓவர்கள்
 
சுமந்த் ஜெயின்: 46
விவேக்: 23
அபினவ்: 21
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments