Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: முதல்வர், தோனி கலந்து கொள்கின்றனர்!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (07:59 IST)
கடந்த ஜூலை 28ஆம் தேதி ஆரம்பித்த செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்றுடன் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று பிரமாண்டமாக நடைபெறும் நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்
 
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா தமிழர் பாரம்பரியத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் இருக்கும் என செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவிற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்
 
ஒலிம்பிக் நிறைவு விழா நடைபெறும் இடத்தை இன்று காலை திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றைய நிறைவு விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெற்றி பெற்ற செஸ் வீரர்கள், வீராங்கனைகளுக்கு பரிசு பொருட்களை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments