Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலியஸ் பேர் செஸ் போட்டி: பிரக்ஞானந்தா அதிர்ச்சித் தோல்வி

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (18:50 IST)
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா பல போட்டிகளில் வென்று உள்ள நிலையில் இன்று நடைபெற்ற ஜூலியஸ் பேர்  கோப்பை செஸ் போட்டியின் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்
 
ஜூலியஸ் பெயர் கோப்பை செஸ் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பிரக்ஞானந்தா உள்பட 16 வீரர்கள் பங்கேற்றுள்ளனர் 
 
செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இன்று தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா காலிறுதி ஆட்டத்தில் வின்செண்ட் கீமர் என்பவர் உடன் மோதினார்
 
இந்த போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்?

போர் பதற்றம் எதிரொலி: ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்..பிசிசிஐ அதிரடி முடிவு?

PSL தொடரை வேறு நாட்டுக்கு மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

அடுத்த கட்டுரையில்
Show comments