Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டிங் ஆபரேஷன் விவகாரம்: பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மாவின் அதிரடி முடிவு..!

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (11:20 IST)
பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா ராஜினாமா: பரபரப்பு தகவல்..!
பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா திடீர் என தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் இந்திய அணி தொடர்பான சில ரகசியங்களை சேதன் சர்மா கசிய விட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில் அவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 
சமீபத்தில் தனியா தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் சேத்தன் சர்மா ஒரு சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருந்தார். குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் கங்குலி குறித்து அவர் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
 
இந்த நிலையில் சற்றுமுன் பிசிசிஐ தேர்வு குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்து உள்ளதாக சேத்தன் சார் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தேர்வு தலைவராக சேத்தன் சர்மா கடந்த மாதம் தான் மீண்டும் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments