Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (16:41 IST)
காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்து நாட்டில் காமன்வெல்த் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இந்த போட்டிகளில் ஒன்றான மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது 
 
72 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் போட்டி இன்று இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. நேற்றிரவு சிறப்பாக தொடக்க விழா நடைபெற்ற நிலையில் இன்று போட்டிகள் நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி இன்று மோதுகிறது. சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார் 
 
இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments