Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கேப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி ! ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (20:42 IST)
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. இதனால் குறைந்து வந்த கொரொனா பாதிப்பு சமீக காலமான அதிகரிகத்துவருகிறது.

இந்நிலையில்,  மார்ச் 31 ஆம் தேதிவரை இந்திய அரசு கொரோனாகால ஊரடங்கை நீட்டித்து கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  இந்தியக்  கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு  இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுனில் சேத்ரி கூறியுள்ளதாவது: நான் நலனுடன் இருக்கிறேன். அதனால் ரசிகர்கள் பயப்பட வேண்டாம். நான் விரைவில் குணமடைய  பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments